ஶ்ரீசக்ராகாரமான திருக்கடையூர் க்ஷேத்ரத்தின் மத்தியில் ஜ்வலிக்கும் ஶ்ரீராஜராஜேச்வரியான அபிராமஸுந்தரியான அம்பாளின் வைபவத்தைப் பற்றி அடியேனது ப்ரவசனம் கீழே!! ஸர்வத்திற்கும் ஆதியானவளும், ஸுப்ரமண்ய பட்டருக்கு அமாவாஸ்யையன்று பௌர்ணமியை காட்டியவளும், நவகோண மத்தியில் உறையும் ஸாக்ஷாத் லலிதையுமான ஶ்ரீஅபிராமஸுந்தரியின் மஹத்வத்தைப் பற்றி கூற யாரால் இயலும்!!
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்

