Thank you Suresh for a wonderful melody…We are not Yesudoss and we dont have to be Yesudoss while singing. Even Periyava had said that we should not feel shy while singing in praise of swamy and ambal. Only the bakthi and bhavam is important….. Having said that, your maiden attempt in singing turned out to be a big hit…Keep singing….Keep sharing…..
Periyava Sharanam
ஆத்மநாதனே சுவாமி சந்த்ரசேகரா
லோகபூஜ்யனே சசி சேகரேந்திரா
காஞ்சிவாஸனே சுவாமி சாந்தரூபனே
யோகராஜனே சசி சேகரேந்திரா
ப்ரம்ஹமூர்த்தியே சுவாமி சஙகராத்மனே
ஸத்யநாதனே சசிசேகரேந்திரா
முக்திதாயகா சுவாமி மந்த்ரநாயகா
சக்திசேவிதா சசி சேகரேந்திரா
சாந்தரூபனே சுவாமி நாதபூதியே
வேதஸ்ரேயசே சசிசேகரேந்திரா
வாஞ்சிதாயகா சுவாமி காஞ்சிநாயகா
ஹரிக்ருபாகரா சசி சேகரேந்திரா
பதமபாதனே சுவாமி ப்ரணவரூபனே
சாக்ஷிபூதனே சசிசேகரேந்திரா
திவ்ய நாமமே சுவாமி சந்த்ரசேகரா
சரணம் சரணமே சசிசேகரேந்திரா
குருவின் அருளாலே குவலயம் சத்யமாய் சிறந்திடும். கூட்டு பிரார்த்தனை எல்லோரையும் வாழ்விக்கும்.
வாழ்வோம்! வாழ்விப்போம்!!
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியுல்லை.
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.

