Sage of Kanchi

நினைத்துகிட்டே இருக்க தோணுதே!

Smt Lalitha Krishnamurthy, one of the major contributors in Dheivathin Kural spell-check project, has penned these wonderful lines! So many poets from this blog!!!!

W_Mambalam_Periyava_with_Padhukas(Photo Courtesy: Sri Thamizh Chelvan Sankaramani – Taken @W.Mambalam Sri Mecheri Pattu Sastrigal’s Jayanthi event). Of several vigrahams I’ve seen, this one is very close to my heart – Periyava is prathyaksham! Yes, it is a golden padhuka!!!

நினைத்துகிட்டே இருக்க தோணுதே – பெரியவாளை
நினைத்துகிட்டே இருக்க தோணுதே.

விடிகாலை முழித்திடும் போது
கைகளை பார்த்திடும் போது
காலண்டர் படித்திடும் போது -பெரியவாளை

ஸ்நானம் செய்திடும் போது
ஆடை அணியும் போது
திலகம் வைக்கும் போது  – பெரியவாளை

பூஜைக்கு அமரும் போது
விளக்கை ஏற்றிடும் போது
பூவால் அர்ச்சிக்கும் போது – பெரியவாளை

செடியில் பூ பறிக்கும் போது
காக்கைக்கு அன்னம் இடும் போது
பக்ஷிக்கு நீர் வைக்கும் போது – பெரியவாளை

உணவு சாப்பிடும் போது
ஸ்லோகம் ஜபிக்கும் போது
ஸ்ரீராமஜயம் எழுதும் போது  – பெரியவாளை

வெளியில் கிளம்பிடும் போது
பிறரிடம் பேசிடும் போது
சந்தேகம் வரும் போது – பெரியவாளை

இரவு மன்னிப்பு கேட்கும் போது
கண் மூடி தூங்கிடும் போது
தூக்கத்தில் கனா காணும் போது – பெரியவாளை

திருப்பதி மலை ஏறிடும் போது
இராமேஸ்வரம் கடல் கடக்கும் போது
காமாக்ஷி கோவில் போகும் போது – பெரியவாளை

ஜய ஜய சங்கரா
ஹர ஹர சங்கரா

Exit mobile version