Sage of Kanchi

Sri Chandrasekhara Saraswathiye Saranam by Sri Maharajapuram

Thanks Sri Varagooran mama for the lyrics and link. What a beautiful lyrics and an amazing rendition!

cropped-20120524-203758.jpg

பல்லவி.
“சந்திரசேகர சரஸ்வதியே சரணம்
ஸ்ரீ காஞ்சி வாழ் தயாநிதியே

அனுபல்லவி.
அந்தரங்கமுடன் உந்தன் அருளைப்பெறவே நான்
என்ன தவம் செய்தேனோ கருணைக் கடலே.

சரணம்
பக்தர்கள் செய்திட்ட பாக்யமாம் பாரில்
பரம் பொருள் ஆகவே அவதரித்தாய்
மா தவம்செய்திடும் மாணிக்கமாம்
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியை நீ அளித்தாய்
பந்த பாசம் வென்ற பாலயோகி சங்கர
விஜயேந்திர சரஸ்வதியை அளித்தாய்

Exit mobile version