Site icon Sage of Kanchi

Sri Rajagopal of Periyava Gruham, Salem narrates an incident

Thanks to Anuays for these videos….short videos – but very sweet ones! Don’t miss

விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி மெய்புளகம்
அரும்பி, ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து,
சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம்
தரும்பித்தர் ஆவரென்றால், ‘பெரியவா’ சமயம் நன்றே.

பெரியவளைப் பற்றி சதா சர்வகாலமும் தியானித்து , அவரைப் பற்றியன்றி வேறொரு நினைவின்றி , அவரின் கருணா கடாக்ஷத்தின் தண்மையில் தானும் மகிழ்ந்து, தன்னை அண்டியவர்களையும் மகிழ்விக்கும் திரு. இராஜகோபால் , அவர்கள் பெரியவாளுடன் , தனக்கு ஏற்பட்ட மெய்சிலிர்க்கும் சந்தர்பங்களை பகிர்ந்து கொள்கிறார்.

First video is on a Pradosham day

 

 

 

Exit mobile version