மாரி திரிசூலி 3:
நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரியம்மன்:
1) புதுக்கோட்டை மாவட்டத்தில், நார்த்தாமலையில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் மஹிமை.
2) நாரதர் தவம் செய்த நார்த்தாமலை.
3) மலையம்மாள் எனும் பெண் முத்துமாரியம்மனால் உயிர் பெற்று, அம்பிகைக்கு தொண்டாற்றிய அதிசயம்.
4) தீராத வ்யாதியைத் தீர்க்கும் நார்த்தாமலை ஸ்ரீமகமாயி.
5) நார்த்தாமலையில் ப்ரதிஷ்டையாகி விளங்கும் ஷண்முக ஷடாக்ஷர யந்திர மஹிமை
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷீ சரணம்
— மயிலாடுதுறை ராகவன்


