
I found this in FB and dont know that this says in Telugu! However it is amazing to see the devotion in remote villages in Andra for Periyava….So smoothly going on while TN is showing all the stupid protest for ratha yatra.
Here are lot more details – http://paramacharyapadukayatra.com/
Devotees near these locations should go get His darshan. Pl visit the website above to get more details on the timing, place for each city etc.
కంచి పీఠం 68వ పీఠాధిపతులు.. శ్రీశ్రీశ్రీ చంద్రశేఖర సరస్వతీ మహాస్వామివారి పాదుకాయాత్ర శ్రీకాకుళం జిల్లాలో వైభవోపేతంగా సాగుతోంది. జయజయ శంకర టీవీ మహోన్నత ఆశయంతో చేపట్టిన ఈ జైత్ర యాత్ర ఇచ్ఛాపురం నుంచి సొంపేట చేరుకుంది. కంచిలివద్ద పాదుకాయాత్రకు భక్తులు అపూర్వస్వాగతం పలికారు.
పునుగోడు, దంటుగడ్డి, ధర్మపురం, ఈదుపురం, దండూరు, సీమూరు, కపాసకుర్తి, ప్రగడపుట్టగ, కవిటి, కొత్తపాలెం, చిన్నకరివినిపాలెం, హేచువానిపాలెం, గోరువంక, ముకరంపురం, కంచిలి గ్రామాలలో భక్తులకు స్వామివారి పాదుకల దర్శన భాగ్యం కలిగించారు. కంచిలి వద్ద పలువురు విద్యార్ధులు స్వామివారి దర్శనానికి బారులు తీరారు. ఈ సందర్భంగా జయజయ శంకర టీవీ సిబ్బంది విద్యార్ధులకు, చిన్నారులకు స్వామివారి చిత్రపటాలను అందచేశారు.
పరమాచార్యుల వారి పవిత్ర పాదుకలను అనేకమంది భక్తులు దర్శించుకుని అలౌకిక ఆనందానికి లోనవుతున్నారు.
His Holiness Sri Sri Sri Chandrasekarendra Saraswathi Mahaswami, the 68 th Peethadhipathi of KanchiMatt , the incarnation of Adi Sankaracharya and popularly known in AP as NADICHE DEVUDU, travelled the length and breadth of the country on foot for protection of Veda dharma and to spread Sanatana Dharmacharana among younger generation and common folk , commencing his padayatra in March 1919. HH Periyavar inspired millions with his simplicity and way of life.
To commemorate the 100th year of that great event, Jayajaya Sankara TV & Kanchi Matt has come up with the concept of spreading the principles & teachings of Periyavar by replicating His padayatra carrying His Padukas & His Idols & copies of VEDAS ( as PERIAVA is the Vedamurty) in a chariot starting from Ichchapuram in AP ( a boarder town to Orissa state ) on 18/03/2018 .
The Radhayatra is proceeding in grand, pious manner from Ichchapuram through small & interior villages of Punugodu, Dantugaddi, Dharmapuram, Eedupuram, Danduru, Seemuru, Kapasakurthi, Pragadaputtaga, Kaviti, Kottapalem, Hechuvanipalem, Goruvanka, Mukarampuram, Kanchili & reached SOMPETA on 20/03/2018.
The Radhayatra so far travelled.. To..
21/03/2018 to PALASA
22/03/2018 to TEKKALI
23/03/2018 to NARASANNAPETA
24/03/2018 to SRIKAKULAM.
The Yatra will be proceeding further to RAJAM ( 27th ) , VIZIANAGARAM ( 28 th ) , VISAKHAPATNAM ( 31 st ), Bhimili ( 03/04/2018), Steel City ( 04 th ) , Anakapalli ( 05 th), Payakaraopeta ( 06 th ), Tuni ( 07 th ), Annavaram ( 08/04/2018) , Kakinada, Rajahmundry, Tadepalligudem, Bhimavaram, Eluru, Gudivada, Machilipatnam, Vijayawada, Tenali, Ongole, Kavali, Nelllore and finally to Tirupathi in AP STATE.
Everywhere the devotees in villages & towns are participating in the event with religious fervour, having the Darshana of the holy PADUKAS and the idol of PERIAVA and participating in
the Spiritual discourses and Cultural events held at each town / village where the Yatra is
currently passing through.
There are long and disciplined ques at every place to have Darshan of the Padukas and people are overwhelmed with joy & ecstacy feeling blessed by Mahaswamy.
JAYAJAYA SANKARA TV staff gifted the photos of MAHASWAMY to the devotees at all places.
ஆதி சங்கராச்ச்சார்யா அவர்களின் மறு அவதாரம் , ஆந்திரப்ரதேசத்தில் புகழுடனும் அன்புடனும் “ நடமாடும் தெய்வம் “ என்று அழைக்கப்படும் பூஜ்ய ஸ்ரீ.ஸ்ரீஸ்ரீ.சந்திர சேகரேந்த்ர சரஸ்வதி மஹாஸ்வாமி காஞ்சி மடத்தின் 68 வது பீடாதிபதி, இந்த தேசத்தின் எல்லா பகுதிகளிலும் வேத தர்மத்தைக் காப்பாற்றுவதற்காகவும் , சனாதன தர்மசரணத்தைத் சிறு வயது மற்றும் சாதாரண மக்களுக்கு தெரிவிப்பித்தற்காகவும் , 1919ம் வருடம் முதல் நடைபயணமாகச் சென்று அறிவுறித்தினார். லக்ஷக்கணக்கான மக்களைத் தன் எளிமையினாலும் , சாதாரண வாழ்க்கை முறையினாலும் கவர்ந்த மஹா புருஷர் .
இந்த மிகப்பெரிய நிகழ்வின் 100 வது வருஷத்தை நினைவு கூற , ஜெய ஜெய சங்கரா தொலைக்காட்சியும் , காஞ்சி காமகோடி மடமும் சேர்ந்து , மஹா பெரியவர்களின் சிந்தனைகளையும் , அறிவுரைகளையும் , அவர் நடைப்பயணம் மேற்கொண்டு சென்றதையும் மக்களிடம்கொண்டு செல்ல , பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமியின் பாதுகைகளையும் , வேதங்களின் பிரித்திகைகளையும் ( பெரியவா அவர்களே வேதமூர்த்தி ) ஒரு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைத்து இட்சாபுரம் ,ஆந்திரா பிரதேசம் என்ற ஊரிலிருந்து (ஒரிசா மாகாணத்தின் எல்லையில் உள்ள ஊர்). 18/03/18 அன்று புறப்பட்டது .
இந்த ரத யாத்திரை மிக விமரிசையாகவும் ,பய பக்தியுடனும் மிகவும் உள்ளே உள்ள குக்கிராமங்கள் புணுக்கோடு, தண்டுகட்டி, தர்மாபுரம், ஈடுபுரம் ,டண்டுரு , சீமுறு , கபசாகுர்தி , பிரகடபுட்டாக , கவிதி, கோட்டபாலம், ஹெசுவேனி பாலம் , கோருவங்க , முகராம்புரம் , கஞ்சிலி வழியாகச் சென்று 20/03/18 அன்று சோமாபேட்டையை அடைந்தது.
இதுவரை சென்ற ஊர்கள் 21/03/18.பலாசா, 22/03/18 …தேக்களி , 23/03/18..நரசன்னபேட்டை, 24/03/18..ஸ்ரீகாகுளம் .
இந்த யாத்திரை செல்லும் வழியெல்லாம் கிராமங்களிலும் , நகரங்களிலும் பக்தர்கள் விழாக்காலம் போல் தெய்வ சிந்தனையுடன் ஒன்று கூடி பாதுகை, பெரியாவா பதுமை ,படம்முதலியவைகளை தரிசித்து கதா காலட்ஷேபங்கள் கேட்டு , மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ஆனந்திக்கிறார்கள்.
ஜெய ஜெய சங்கரா தொலைக்காட்சி பூஜ்ய ஸ்ரீ மஹாஸ்வாமி படங்களை எல்லா இடங்களிலும் பக்தர்களுக்கு பரிசாக வழங்குகிறார்கள்.