கச்சியப்ப சிவாச்சார்யார், அருணகிரிநாதர், கம்பர், காளிதாசர் போன்ற அருட்கவிகளுக்கு, அவர்களிடம் வாதம் செய்ய வந்தர்களை ஜெயிக்க தெய்வமே துணை வந்தது. வாதத்தில் பிறரை வெல்லக்கூடிய இனிய வாக்கை அருளும் ஒரு மூகபஞ்ச சதி ஸ்லோகத்தின் பொருளுரையில் அந்த நிகழ்ச்சிகளை விளக்கியுள்ளேன். கீழ்கண்ட இணைப்பில் கேட்கலாம் –> ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை