மஹாகவி காளிதாசர், ராஜமாதங்கி என்று போற்றப்படும் ஷ்யாமளா தேவியைக் குறித்து அருளிய அழகான ஒரு ஸ்லோகம் ஷ்யாமளா நவரத்னமாலிகா. இதை பாராயணம் செய்தால் நல்ல வாக்கும், சங்கீதம் போன்ற கலைகளில் தேர்ச்சியும் ஏற்படும். அதன் ஒலிப்பதிவை இந்த இணைப்பில் கேட்கலாம். -> ஷ்யாமளா நவரத்னமாலிகா ஒலிப்பதிவு இந்த ஸ்லோகத்தின் மூலமாக, கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்கு சிறு… Read More ›