லலிதா

ஶ்ரீவஸந்த நவராத்ரி எனும் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி நவராத்ரி மஹிமை

ஶ்ரீவஸந்த நவராத்ரோத்ஸவம் எனும் ஶ்ரீலலிதா நவராத்ரோத்ஸவ சிறப்புப் பதிவு: ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகா வைபவம் : “யத³க்ஷரைகமாத்ரே(அ)பி ஸம்ʼஸித்³தே⁴ ஸ்பர்த்³த⁴தே நர꞉ . ரவிதாக்ஷ்யேந்து³கந்த³ர்பை꞉ ஶங்கரானலவிஷ்ணுபி⁴:” — ஸர்வ ஸித்திகரி ஸ்தவம் 3 “ஶ்ரீவித்யோபஸனையில் விளங்கும் ஐம்பத்தோரு மாத்ருகாக்ஷரங்களில் ஏதாவது ஒரு அக்ஷரத்தையோ அன்றி பாலா மந்த்ரத்தின் ஏதாவது ஒரு அக்ஷரத்தையோ அல்லது ஸங்கேத ஸார… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் 4:

ஶ்ரீவித்யா காமாக்ஷி த்யான விமர்சம் “காயத்ர்யோங்கார கோணே ஸா காமாக்ஷி வர்த்ததே ஸதா ஆதிசக்தி ஸ்வயம்வ்யக்தா ஸர்வ விச்வஸ்ய காரணம்” “இருபத்துநான்கு அக்ஷரங்களுடன் விளங்குவதான காயத்ரி மஹாமண்டபத்தில் ஶ்ரீபரதேவதையுடைய ஸ்தானம் காஞ்சிமா நகரில் விளங்குகின்றது. ஶ்ரீபுர தேவியான ஶ்ரீராஜராஜேச்வரி தனக்குரிய பஞ்சபூத ஸ்தலங்களில் முக்யமான சாக்த ஆகாச ஸ்தலமான காஞ்சியில்(மற்றவை அயோத்யா, மதுரா, மாயா, காசி)… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி நவாவரண கீர்த்தனா த்யானம் ப்ரவசனம்

ஶ்ரீகாமாக்ஷி நவாவரண கீர்த்தனை ப்ரவசனம் 1: ஶ்ரீமத் காமாக்ஷி நவாவரண த்யானம்: ஊத்துக்காடு ஶ்ரீவேங்கடஸுப்பய்யர் இயற்றிய ஶ்ரீமத் காமாக்ஷி நவாவரண கீர்த்தனா த்யான விமர்சம் ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷி சரணம் — மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி த்யானம்:

ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் த்யானம் (காமாக்ஷி விலாஸம்) 1) காயத்ர்யோங்கார கோணே ஸா காமாக்ஷி வர்தததே ஸதா ஆதிசக்தி ஸ்வயம் வ்யக்தா ஸர்வ விச்வஸ்ய காரணம் “த்ரிபுரா காயத்ரி வடிவான ஓங்காரமான கோணத்தில் வீற்றிருப்பவளும், காமாக்ஷியும், ஆதிசக்தியும், ஸர்வ புவனங்களுக்கும் காரணமானவளும்!!” 2) பத்மாஸனே நிஷண்ணா ஸா காமபீட நிவாஸினி சதுர்புஜா த்ரிநயனா மஹாத்ரிபுரஸுந்தரி “பத்மாஸனத்தில் வீற்றிருப்பவளும்,… Read More ›

கௌரீ மாயூரம் ஶ்ரீமத் அபயப்ரதாம்பிகை வைபவம்:

திருமயிலாடுதுறை எனும் கௌரீமாயூரம் புண்ய க்ஷேத்ரங்களில் தலையாயது. ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான தாயார் கௌரீமாயூரத்தில் ஶ்ரீஅபயாம்பாள் எனும் நாமாவுடன் ப்ரகாசிக்கின்றாள். அத்தகைய வைபவத்தை உடைய ஶ்ரீபராம்பாளின் வைபவத்தை அடியேன் இயற்றிய ப்ரவசனம் கீழே!! காமாக்ஷி சரணம் ஸர்வம் லலிதார்ப்பணம் — மயிலாடுதுறை ராகவன்  

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி அம்பாள் வைபவம் 3:

பஞ்சப்ரஹ்மாஸனத்தின் மத்யத்தில் ஶ்ரீபரதேவதை அமர்ந்து விளங்கிய வைபவத்தை சிந்தித்தோம்!! சிவசக்தி அனாதி மிதுனமான காமகாமேச்வராளின் வடிவம் இவ்வண்ணமே ப்ரஹ்மாண்டங்களுக்கு அப்பால் இங்ஙனமே விளங்குகின்றது. அங்ஙனமே, காஞ்சிபுராலயத்திலும் ஶ்ரீதேவியான காமாக்ஷி சிவசக்தி ஸம்மேளன மஹாசக்தியாகவே காயத்ரி மண்டபத்தில் விளங்குகின்றாள். யோகீச்வராளின் நேத்ரங்களுக்கே ஶ்ரீகாமாக்ஷி பராம்பிகையின் திவ்யமங்கள ஸ்வரூபம் வித்யுத் லதையைப் போல் காக்ஷியளிக்கிறது. ஶ்ரீகாமாக்ஷியை ப்ரத்யக்ஷமாக ஒரு… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி அம்பாள் வைபவம் 2:

பஞ்சப்ரஹ்மாஸனத்தில் ஶ்ரீபராசக்தி வீற்றிருக்கிறாள் என்பதை போன பதிவில் பார்த்தோம்!! பஞ்சப்ரஹ்மாஸனமானது பராசக்திக்கு எங்ஙனம் ஏற்பட்டது என்பதை ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யம் எனும் மஹாக்ரந்தத்தில், ஶ்ரீமாஹாத்ம்ய காண்டத்தில், ஸுமேதஸ்(ஹரிதாயனர்) நாரத ஸம்வாதமாக விளங்குகின்றது. அந்த வைபவத்தினை ஶ்ரீலலிதாம்பாள் அனுக்ரஹத்துடன் காண்போம்!! ப்ரஹ்மாண்ட ச்ருஷ்டியில் ஆதியில் ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்கள் மூவரும் ச்ருஷ்ட்யாதி கார்யங்களை விட்டுவிட்டு ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரியைக் குறித்து உக்ரமான… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் 1:

காமாக்ஷி சரணம் ஸர்வாதார மூர்த்தியாக விளங்கக்கூடியவள் ஶ்ரீபராம்பிகை. ப்ரஹ்மா முதல் பிபீலிகை(எறும்பு) வரையில் ஸர்வ ஜீவராசிகட்கும் தாயாராக விளங்குபவள் ஶ்ரீகாமாக்ஷி. ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமமும் “ஆப்ரஹ்மகீடஜனனி” என்று கூறும் ஶ்ரீராஜராஜேச்வரியான பவானியின் ச்ருஷ்ட்டியே ப்ரஹ்மாண்டம் முழுவதும்!! கண்ணிமை கொட்டும் நேரத்தில் ப்ரளயத்தையும், உதயத்தையும் செய்யக்கூடியவளாக லோகமாதா விளங்குகின்றாள். தேவி தன் புருவத்தை மேலே ஏற்றும் போது ப்ரஹ்ம,… Read More ›