அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களை இன்று உலகம் முழுவதும் அனைவரும் பாட, பெரும் தொண்டாற்றியவர் குருஜி ஸ்ரீ டெல்லி ராகவன் அவர்கள். திருப்புகழில் இருந்து ஒரு ஐநூறு பாடல்களை தேர்ந்தெடுத்து, அந்த பாடல்களை தகுந்த ராக தாளங்களைக் கொண்டு இசையமைத்து, “திருப்புகழ் அன்பர்கள்” என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் அனைவரும் அதே ராக தாளத்தில்… Read More ›