ஜய பஞ்சகம்

பெரியவா பக்தனான என்னை ஒரு ஆபத்தும் தீண்ட முடியாது

சுந்தர காண்டத்தில் ‘ஜய மந்த்ரம்‘ என்று ஒரு நான்கு ஸ்லோகங்கள் வரும். அவை தன்னம்பிக்கையும் வெற்றியையும் அளிப்பவை. அவற்றின் பொருளை அறிந்துகொண்டு ‘ராம தாசனான என்னை ஆயிரம் ராவணர்கள் வந்தாலும் வெல்ல முடியாது’ என்று ஹனுமார் கர்ஜிப்பதை ப்போல ‘பெரியவா பக்தனான என்னை ஒரு ஆபத்தும் தீண்ட முடியாது’ என்று தைரியம் கொள்வோம் – சுந்தர… Read More ›