சின்ன வயதிலிருந்தே, கோவிலுக்கு போனால், “பிள்ளையாரப்பா! நல்ல புத்தி குடுன்னு வேண்டிக்கோ” என்று சொல்லித் தருவார்கள். அது போல மஹாபெரியவாளிடம், நல்ல புத்தி குடுங்கோ (நமஸ்யே சித்தசுத்தயே) என்று வேண்டி, அவர் நூறு வருடங்களில், வேத மதத்திற்கு ஆற்றிய அருந்தொண்டுகளைப் பற்றி விவரித்து, முடிவில் அவரிடம் சரணாகதி பண்ணுவதாக (பவந்தம் சரணம் கத:) அமைந்த ஒரு… Read More ›