இந்த வருஷம் மஹாபெரியவா ஜயந்தி வைகாசி அனுஷம், பௌர்ணமி அன்று வருகிறது. மூகபஞ்சசதீ யில் சில ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க பெரியவாளையே வர்ணிப்பது போல அமைந்திருக்கும். அப்படிப்பட்ட சில ஸ்லோகங்களை பார்ப்போம். ஆர்யா சதகம் 29வது ஸ்லோகம் பொருளுரை – ஆனந்த அமுதக்கடல் ஆர்யா சதகம் 28வது ஸ்லோகம் பொருளுரை – எகாம்ரநாத ஜீவிதம் ஏவம்… Read More ›