வால்மீகி ராமாயணம் யுத்த காண்டத்தில் 74வது ஸர்கம் ஓஷதிபர்வதானயனம். ஹனுமார் மூலிகை மலையை கொண்டு வந்து, இந்திரஜித் பிரயோகித்த பிரம்மாஸ்திரத்தால் உயிரிழந்தவர்களைப் போல மயக்கம் அடைந்த, ராம லக்ஷ்மணர்களையும் 67 கோடி வானர்களையும் உயிர்ப்பிக்கிறார். அந்த ஸர்கத்தை பாராயணம் செய்வதன் மூலம், ஜுரம் போன்ற உடல் உபாதைகளிலிருந்து விடுபடலாம். அந்த ஸர்கத்தின் பொருளை கேட்டாலே மனம்… Read More ›