சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானை வழிபடுவதற்கு சிறப்பான நாள். குறிப்பாக, கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமை, விரதம் இருந்து, பூஜை செய்து சிவ தியானம் செய்ய உகந்ததாக போற்றப்படுகிறது. எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை சோமவாரத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 108 சங்கால் அபிஷேகம் அல்லது 1008 சங்கால் அபிஷேகம் நடைபெறுகிறது. இதை தரிசிப்பதால் நம் துன்பங்கள்… Read More ›