அஜாமிளோபாக்யானம்

அஜாமிளோபாக்யானம்

ஸ்ரீமத் பாகவதத்தில் “அஜாமிளன் கதை” என்று ஒன்று உண்டு. “பகவானுடைய நாமங்களை நாவினால் சொன்னாலே, அது எல்லா பாவங்களையும் போக்கும். தன் நாமத்தை சொல்பவனை, பகவான் தன்னை சேர்ந்தவனாக எண்ணி, எல்லா காலத்திலும் எல்லா கோணத்திலும் காப்பாற்றுவார்” என்று இந்த கதை நமக்குச் சொல்கிறது. நாரயணீய ஸ்லோகங்களைக் கொண்டு இந்தக் கதையை சொல்லியிருக்கிறேன். மஹாபெரியவா, சிவன்… Read More ›