நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒருநாள் நாம் ஆசைப்படும் வஸ்துகள் நம்மைவிட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜிநாமா செய்துவிட்டால், அத்ததனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனையாலும் நம்மைக் கட்டிப்போட்டுக்… Read More ›
Upanyasam
Sri Sugi Sivam answers on women and vedic chanting…
பெண்கள் வேதமந்திரங்களைச் சொல்லக்கூடாது என்று சிலர் தடுக்கிறார்களே…? பெண்களை அவமானப்படுத்தும் முயற்சி இல்லையா இது…? பதில் சொல்கிறார் சுகி.சிவம். சம்ஸ்கிருதமோ,இந்து மதமோ பெண்களை விலக்கி வைக்கவில்லை. வேத காலத்திலேயே பெண் ரிஷிகள் இருந்திருக்கிறார்கள். பெண்கள் வேதம் ஓதுவதை சமூகம் ஏற்கவில்லை.காரணம்,வேதம் ஓதும்போது நாபியில் இருந்து ஒலி எழவேண்டும். நன்கு வாய் பிளந்து ஒலி-உச்சரிப்பு-தொனி குறையாது சொல்ல வேண்டும்.இப்படிச் செய்தால் குரல் மிக மிகக்… Read More ›
Cycle Pedal by Periyava – MUST READ
Thanks to Professor Sridhar for sending me this…. This article was written in 1947 that reflects the trend in which how vedic traditions were being forgotten in those days itself. If Periyava were to comment on today’s condition, not sure… Read More ›
Importance of Sumangali Puja
கலியுகத்திற்கு உகந்த பூஜை சுமங்கலி பூஜை. இப்பூஜையினால் கொடிய பாவங்களும் தோஷங்களும் விலகும். இப்பூஜையை பலரும் கூடி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறிய அளவிலாவது செய்ய வேண்டும் என்பது காஞ்சிப்பெரியவரின் விருப்பம். ஒரு சந்தர்ப்பத்தில் வயதான தம்பதியர், தட்டில் பழம், பூ, அம்பாளுக்கு பட்டுப் புடவை, ரவிக்கையோடு பெரியவரைக் காண காஞ்சிபுரம் வந்திருந்தார்கள். மாயவரத்தில்… Read More ›
பிரம்மஞான ஸ்வரூபம்
எல்லா சாஸ்திரங்களும் முடிவில் ஞானம் அடைவதைத்தான் லட்சியமாக சொல்கின்றன. ‘ஞானம்’ என்றால் எதை அறிவது? தன்னையே அறிவதுதான் ஞானம். தன்னை அறிகிறபடி அறிந்து விடுகிறபோது, அந்த தானுக்கு வேறாக எதுவுமே இராது. சகலமும் அதற்குள் அடக்கம். ஆத்மஞானமே எல்லாவற்றையும் அறிகிற ஞானமாகிறது. நம் சரீரம், இந்திரியங்கள், மனசு எல்லாம் போன பிறகும் மாறாமல் நிற்கிற சத்தியமாக… Read More ›
கார்த்திகை தீப தத்வம்
Ref : Arul Urai – 41, Page no 23, Vikatan Pathippakam: கார்த்திகை பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ஸ்லோகமும் சொல்ல வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் விதித்திருக்கிறது. கீடாஹா: பதங்காஹா: மசகாச்ச: வ்ருக்ஷாஹா : ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவாஹா:! த்ருஷ்ட்வா ப்ரதீபம்… Read More ›
ஞானியின் பகல் நமக்கு இரவு
மாயை என்பது ஞானிக்கு பூஜ்யம்தான்.ஆனால், ஞானம் வராத நிலையில் உள்ள ஜீவன் தன்னை ஒரு தனி எண்ணாக வைத்து பக்கத்தில் இந்த பூஜ்யத்தை சேர்த்துக்கொள்கிறான். ஞானியே உள்ளது உள்ளபடி பார்க்கிறான். ஒரே சர்க்கரையினால் பல பொம்மை செய்து இருக்கிறது போல் ஒரே பிரம்மம் இத்தனையும் ஆகி இருக்கிறது. சர்க்கரையினால் பாகற்காய் பொம்மை செய்து வைத்திருந்தால் விஷயம் தெரியாத… Read More ›
குறைவொன்றுமில்லாத கோவிந்தா
சீதாதேவி ஜெயிலில் வாசம் பண்ணியது, ஜனகர் அவளை தன் பெண்ணாகவே சொந்தம் கொண்டாடிக்கொண்டு ராமன்ரை யாசகராக்கி தூது போனது, எல்லாவற்றுக்கும் மேலாக வால்மீகி அவரை இந்திரனுக்கு ஒப்பிட்டது என்பதாக ராமாவதாரத்தில் சுவாமிக்கு ஏற்பட்ட ஐந்து குறைகளை க்ரிஷ்ணவதாரத்தில் அவர் நிவ்ருத்தி பண்ணிக்கொண்டார். அதிலே வெளிப்பார்வைக்கு குறையே இல்லாத நிறைவு விஷயங்களாகத் தெரியும்படி இரண்டை அவர்… Read More ›
Periyava explains Puranaas
Here is Periyava’s explanation on Puranas – absolutely a must read. Many times, certain things are confusing for us when it comes to Puranas….Here in this, Periyava has given great examples – some from His experience (before His Sanyasa) etc……. Read More ›
பொன்னாடை எதற்கு?
காஞ்சி முனிவரின் ஜெயந்தி விழா நடந்து கொண்டிருந்தது அயோத்யா மண்டபத்தில். ரொம்பப் பிரமாதமாகவும் உருக்கமாகவும் பேசினார் அந்தப் பிரமுகர். கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் வியப்பு. பரமாச்சார்யார் மேல் இவருக்கு இத்தனை மதிப்பா ?! அவருக்குப் பொன்னாடை போர்த்த வந்தபோது, “இந்தப் பொன்னாடையால் என்ன பயன் ? பெரியவரின் ‘தெய்வத்தின் குரல்‘ நூலை அன்பளிப்பாக அளித்தால்… Read More ›
அத்வைதமும் சயின்ஸ்ஸும்
ஐம்பது வருஷங்களுக்கு முன் உலக வஸ்துக்கள் எல்லாம் எழுபத்திரண்டு மூலப் பொருள்களுக்குள் (elements) அடங்குவதாக சயின்ஸ் சொல்லி வந்தது. இந்த மூலப் பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை என்பதே அன்றைய கருத்து. ஆனால், இப்போது அணு (atom) பற்றிய அறிவு விருத்தியான பின் இந்த மூலப் பொருள்கள் எல்லாமும் கூட வேறான பொருட்கள் அல்ல, என்றும்… Read More ›
English Translation of “Music & Tamil”
Please bear with my 11th grader-level translation…..I did this for our non-Tamil friends….. Once (in 1990) a music student had a discussion with her Telugu-speaking classmates and the topic was about how Telugu and Sanskrit was important in the music… Read More ›
Music & Tamil
நமஸ்தே, 1990 ஆம் ஆண்டு நான் சங்கீத வித்வத் சபையில் உள்ள இசைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி. என்னுடன் படித்தவர்களில் பெரும்பான்மையோர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஒரு நாள் எங்களுக்குள் ஒரு சிறு விவாதம் வந்தது. அப்போது அவர்கள், “சங்கீத மும்மூர்த்திகள் 3 பேருமே…சம்ஸ்க்ருதம் & தெலுங்கில்தான் பாடி இருக்கிறார்கள்.எனவே தெலுங்கும் சம்ஸ்க்ருதமும்… Read More ›
அம்பாளின் பல ரூபங்கள்
‘சௌந்தர்ய லஹரி’யின் முதல் ஸ்லோகத்திலேயே அம்பாளுடைய அபாரமான சக்தியை ஆச்சர்யாள் சொல்கிறார். (சிவ:சக்த்யா யுக்தோ) “சக்தியாகிற அம்மா! பரமேஸ்வரான சிவனும் உன்னுடன் சேர்ந்திருந்தால் தான் கார்யம் செய்வதற்கு திறமை உள்ளவராவார். உன்னோடு சேர்ந்திராவிட்டால் அவரால் துளி அசைவதற்கு கூட முடியாது. அதற்கான சாமர்த்தியம், சக்தி அவருக்கு கிடையாது” என்கிறார், தன்னை தவிர வேறு எதுவும் இல்லாததால்,எதையுமே… Read More ›
Advice to jyothishtas
ஜோஸ்யர் ஒருத்தர் பெரியவாளை தரிசிக்க வந்தார். “பெரியகுடும்பம்…….வருமானம் போறலை, ஜோஸ்யம் சொல்லறதிலே வரும்படிொம்பகொறைச்சல்..ரொம்ப கஷ்டம்..” என்று முறையிட்டார். “நீ………. ஒங்கஅப்பா இருந்த பூர்விக கிருஹத்லதானே இருக்கே?””இல்லே….அதுல அண்ணா இருக்கான். அதுக்கு மேற்கு பக்கம் ஒரு ஆத்துல இருக்கேன்””நீஅங்க இருக்க வேணாம். பூர்விக க்ருஹத்துலேயே கிழக்கு பக்கத்துல பழையமாட்டுகொட்டாய் இருக்கோன்னோ? அந்த எடத்ல ஒரு குடிசை போட்டுண்டு… Read More ›
ஆடாத கண்ணாடி
நல்ல சீலங்கள் உண்டாக வேண்டுமென்றால் துர்குணங்கள் நிவ்ருத்தியாக வேண்டும். துர்குணங்கள் நிவ்ருத்தியாக நல்ல கர்மானுஷ்டானங்களை செய்; பூஜை பண்ணு என்று பல விஷயங்களை சாஸ்திரம் சொல்கிறது. சித்தத்தில் அழுக்கை ஏற்றிகொண்டு விட்டோமோ, அந்த அழுக்கை போக்க அத்தனை நல்ல கார்யங்கள் செய்து தேய்க்க வேண்டும். நல்ல கர்மானுஷ்டானங்களை செய்ய வேண்டும். அதனால் சித்தசுத்தி வரும். நல்ல சீலங்கள் உண்டாகும். தாமிர… Read More ›
Navarathiri Nayagiyar – from Deivathin Kural
As the fonts didn’t come out ok, I am providing the link to the original document. Please click here to read……