நல்ல சீலங்கள் உண்டாக வேண்டுமென்றால் துர்குணங்கள் நிவ்ருத்தியாக வேண்டும். துர்குணங்கள் நிவ்ருத்தியாக நல்ல கர்மானுஷ்டானங்களை செய்; பூஜை பண்ணு என்று பல விஷயங்களை சாஸ்திரம் சொல்கிறது. சித்தத்தில் அழுக்கை ஏற்றிகொண்டு விட்டோமோ, அந்த அழுக்கை போக்க அத்தனை நல்ல கார்யங்கள் செய்து தேய்க்க வேண்டும். நல்ல கர்மானுஷ்டானங்களை செய்ய வேண்டும். அதனால் சித்தசுத்தி வரும். நல்ல சீலங்கள் உண்டாகும். தாமிர… Read More ›
Upanyasam
Navarathiri Nayagiyar – from Deivathin Kural
As the fonts didn’t come out ok, I am providing the link to the original document. Please click here to read……
Aghamas 101 by Swami Muralidhara Swamiji
What is called as ‘Agama?’ Sri Sri Muralidhara Swamiji: The makings of deities of Gods, consecrating it, performing puja, were all brought under the norms of the Shastras. This is called as ‘Agama’ Shastra. ________________________________________ How many ‘Agamas’ are there?… Read More ›
சேயோன் – முருகன்
ஸ்காந்த மகாபுராணம் ஒன்றரை லட்சம் ஸ்லோகம் கொண்டது.இதுதான் உலகத்திலேயே பெரிய கிரந்தமாக இருக்கும். இந்த புராணம், குமரோத்பத்தியை விவரிக்கின்ற புராணம். ராமாயணம், குமார சம்பவம் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருப்பவை. வடதேசத்திலும் முருகனுக்கு உள்ள பெருமைக்கு இதெல்லாம் அடையாளம். ‘குமார குப்தன்’ என்கிற மாதிரி பல ஆரியவர்த்த ராஜாக்கள் இவர் பெயரை வைத்து கொண்டு இருக்கிறார்கள். வட புலத்தின் பல… Read More ›
Anandhaswaroopam – ஆனந்தஸ்வரூபம்
மனுஷ்யன் புறத்தில் ஆனந்தைத்தை தேடிக் கொண்டு காரணம், அவன் உள்ளுக்குள் தானே ஆனந்தஸ்வரூபமாய் இருப்பதுதான்.இவன் உள்ளூர ஆனந்தஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்தத்தை எப்போதும் தேடி கொண்டு இருக்கிறான். மாயையால், தானே, ஆனந்தஸ்வரூபம் என்பதை மறந்து விட்டிருக்கிறான். இருந்தாலும் இவனுடைய ஸ்வபாவமே ஆனந்தமானபடியால் இவனுக்கு ஆனந்தம் அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. மனுஷ்யர்களில் எவராவது ஆனந்தைத்தை தேடாமல் துக்கத்தைத் தேடி போகிறவர் உண்டா?… Read More ›
நிவேதயாமி
ஒவ்வொரு குடும்பத்திலும் ஈஸ்வர பூஜை நடக்க வேண்டும். சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துகொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும். பூஜை என்பதற்காக பெரிய சிரமம் எதுவும் தேவை இல்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கே இருந்தாலும் பூஜை செய்யலாம். வீட்டிலே இருந்தால், ‘மஹா நைவேத்தியம்’ எனப்படும் அன்னத்தை சுவாமிக்கு காட்ட வேண்டியது அவசியம்…. Read More ›
Anbe Sivam by Paramacharya
*The medicine of Grace to wipe out our sorrows is to develop unshakable faith in God and tolerance is the medicine of Grace to wipe out our sorrows. Bhakti alone can give us the capacity to put up with sorrows…. Read More ›
பிள்ளை தெய்வம்
Starting today, I am posting a series of articles – primarily Periyava on different topics – very nicely narrated by Dr. K.Ramamurthy….My prayers to Periyava to gives me more motivation and time to post more…. எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தது எதுவோ, அதை… Read More ›
Thought of the day! – அன்பால் பிறரைத் திருத்துவோம்
* மனிதனைப் பாவத்தில் தள்ளிவிடும் சக்தி ஆசைக்கும், கோபத்திற்கும் உண்டு என்று கிருஷ்ணர் பகவத்கீதையில் குறிப்பிடுகிறார். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று இணை பிரியாதவை. * ஒருவனைப் பாவி என்று வெறுக்கும்போது, நாம் என்ன, பாவம் என்பதே செய்யாதவர்களா, என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். பாவச்செயல்களைச் செய்யாவிட்டாலும் மனதிலாவது நினைக்கத் தான் செய்கிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. *… Read More ›
Vinayagar Agaval
Here is an interesting event that happened 50 years ago:: =================================================================== About forty-eight years ago, PUjyashrI MahASvAmigaL was camping in a small village called VETTamangalam near MayilADuturai. At that time PeriyAr EVR started the movement of breaking the PiLLaiyAr images…. Read More ›
Why some are born poor?
ஏழையாய் பிறக்க காரணம் என்ன? சிலர் பணக்காரர்களாகவும் பலர் வறுமையில் வாடுவதுமே உலகில் நாம் காணும் உண்மை. இந்த நிலை ஏன் ஏற்படுகிறது என்பதற்கு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று பதில் சொல்கிறது. அக்ஷர-த்வய-மப்யஸ்தம் நாஸ்தி நாஸ்தி யத் புரா! ததவே தேஹி தேஹீதி விபரீத-முபஸ்திதம்!! என்ற ஸ்லோகத்தில் நாஸ்தி நாஸ்தி என்றால் இல்லை இல்லை என்று… Read More ›
Why Saints descend?
Swami Gnanananda Giri lived in Tapovanam, near a place called Tirukkovilur in Tamil Nadu. Often, devotees used to come to him and share with him their problems, personal weaknesses and the sins they have committed. Swamiji would listen to all… Read More ›
Excellent explanation on Shiva Linga
Answered by Brahmasri Seshadrinath Sastrigal. Source: Sakthi Vikatan I will try to translate this in English soon….. சிவலிங்க தத்துவத்தை அறிந்து வழிபட ஆசை. சிவலிங்க சொரூபம் குறித்துப் புராணங்கள் சொல்லும் விளக்கங்கள் என்ன? – ஆர்.கமலநாதன், சிவகங்கை ‘சிவம்’ என்றால் மங்கலம். ‘லிங்கம்’ என்றால் அடையாளம். மங்கல வடிவம் அது. மங்கலம்… Read More ›
குன்றத்தூர் கோயில் செழிக்கும்!
குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான் என்பார்கள். அப்படியரு குன்றில், ஒரேயரு சந்நிதி மட்டும் கொண்டு காட்சி தந்தார் முருகப்பெருமான். ஸ்ரீவள்ளி- தெய்வானையுடன் இந்தக் குன்றில் தங்கியிருந்துவிட்டு, பிறகு திருத்தணி திருத்தலத்துக்குச் சென்றதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்! அப்பேர்ப்பட்ட திருத்தலம், வெறுமனே ஒற்றைச் சந்நிதியாக இருக்கலாமா? அந்த ஊருக்கு ஒருமுறை வந்த காஞ்சி மகான், மலை ஏறிச்… Read More ›
ஒரு கையில் ஈசுவரன், ஒரு கையில் லோகம்!
ஒரு கையில் ஈசுவரன், ஒரு கையில் லோகம்! ஜன்மா பூரா ஒருத்தன் ஏதோ மாடு மாதிரி தேஹத்தால் அலைந்து திரிந்து, கையையும் காலையும் ஆட்டிக் கொண்டிருந்துவிட்டு, சாந்தமாக சௌக்கியமாக ஈச்வர பரமான, ஆத்மார்த்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமலும், பக்தி, தியானம் எதுவுமே இல்லாமலும் ஜீவனை விட்டானென்றால் அவன் மனுஷ்ய ஜன்மா எடுத்தே பிரயோஜனமில்லைதான். ஆனால் செய்ய… Read More ›
எல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு
நம்மிடம் ஆயிரம் ரூபாய் சில்லரையாக இருக்கிறது. அது சுமப்பதற்கும், பாதுகாப்பதற்கும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மலையைக் கடந்து பக்கத்து நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது அந்தப்பணம், ரூபாய் நோட்டாக இருந்தால் எடுத்துச் செல்வது சுலபமாக இருக்குமே என எண்ணுகிறோம். ஆனால், அந்த நோட்டு, மலைக்கு அடுத்துள்ள நாட்டில் செல்லுபடியாவதாக இருக்க வேண்டும்…. Read More ›
Story of Somavara Vratham
English Version – http://festivals.iloveindia.com/rituals/solah-somvar-vrat.html
Sri Ganga Sahasranama Stotram
From Mrs Sujatha Subramanian:: “My husband lived in Kasi for more than 20 years and knows the sanctity of Goddess Ganges. He chanted this Sahasranama Stotram daily. We have translated this to Tamil with extreme care and published this in… Read More ›