நமஸ் ஸோமாய ச என்று தொடங்கும் எட்டாவது அனுவாகத்தில் ஸ்ரீ பஞ்சாக்ஷரம் வருவதால் பெரியவர்கள் இதை ஜபிப்பதை விசேஷமாகக் கருதுவார்கள். இதைத் தான் ஞான சம்பந்தரும், “வேதம் நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே ” என்று பாடினார். இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சி வ பூஜை செய்பவன்… Read More ›
Upanyasam
யார் துறவி? எது துறவு?
‘யார் துறவி? எது துறவு?’ என்கிற கேள்விக்கு இலக்கணமாக, பெரியவர் திகழ்ந்த ஒரு அரிய சம்பவம் … பெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். பக்தர்கள் அவருக்கு தங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள். ஆந்திர மாநிலம், விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தை ஒட்டி ஒரு தங்க கீரீடமும், இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும்… Read More ›
Mathru Panchagam
I am never a fan of these commercially created father’s day/mother’s day. That doesn’t mean I don’t respect moms/dads. 20 years back, we never had these days, we had much better respect for elders than we have in today’s world…. Read More ›
Duty of Brahmins – பிராம்மணர் கடமை
இவ்வளவு தூரம் கேட்டதற்குப் பிரயோஜனமாக பிராம்மணர்கள் எல்லாரும் ஏதாவது ஒரு காரியம் வேதத்தை ரக்ஷிப்பதற்காகப் பண்ணவேண்டும். நித்தியம் பிரம்ம யக்ஞம் பண்ண வேண்டும். பஞ்ச மஹா யக்ஞங்களில் அது ஒன்று. இங்கே ‘பிரம்ம’ என்றால் வேதம் என்று அர்த்தம். அகண்ட தீபம் போல் மந்திர சக்தியானது நம்மிடம் அணையாதிருப்பதற்காக நாம் அதைச் செய்ய… Read More ›
நம: பார்வதீ பதயே என்பது என்ன?
சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல, ஹரஹர மகாதேவா என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன? பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். பார்வதீபதி என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு மகாதேவன் என்றும் பெயர். பூலோகத்தில் ஒரு குழந்தை அவரை ஹர ஹர என்று சொல்லி ஓயாமல்… Read More ›
காயத்ரீம் சந்தஸாம் மாதா
காயத்ரீ என்றால், “எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது”என்பது அர்த்தம். காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே ! கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை;பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப்… Read More ›
Periyava clarifying upanayana for girls
Periyava details this topic (from Deivathin Kural):: “I said that the twice-born must perform sandhyavandana with the well-being of women and other jatis in mind. I also explained why all samskaras are not prescribed for the fourth varna. Now we… Read More ›
Fantastic discourse by Jagadguru Sringeri Sri Bharati Tirtha Mahaswamiji on dharma, karma etc
One of the finest speeches in the recent times. Very powerful message yet a simple delivery….he brings out simple examples to underline the importance of Nithya karma, pujas, anushtanas etc….every Brahmin must watch this…..I enjoyed every word of this….interestingly, I… Read More ›
அன்னை பார்வதியின் அவதாரமே அண்ணல் ராமன்!
“”ராமாயணம் நம் எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்த தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறேன். வால்மீகி, கம்பர், துளசிதாசர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர் வாச ராமாயணம் என்றெல்லாம் பல ராமாய ணங்கள் இருக்கின்றன. அதில் ஏதோ ஒன்றில் இந்த வித்தியாசமான விஷயம் இருக்கிறது. அம்பாள்தான் ஸ்ரீராமனாக… Read More ›
Hinduism – a kitchen religion – a must-read
It seems that Nehru once joked that Hinduism is a kitchen religion. Although he is an idiot, who said this without any meaning, our Periyava explains how our whole philosophy starts from the kitchen. .. This is from “Deivathin Kural”… Read More ›
Aasai
I’ve read this many times and am sure that you also have read it – doesnt matter how many times I read, I am simply moved by this. Thought of re-sharing this….. அன்றாட பூஜைகளை முடித்தபின் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் அளித்துவிட்டு, பிட்சைக்குச்… Read More ›
What is Mounam?
Can’t find any better simpler explanation than this. Thanks Smt Lakshmi for sharing this. மனஸை அடக்கினவன்தான் முனி. ‘முனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம்’ என்பதே அந்த வார்த்தைக்கு அர்த்தம். முனிவனின் குணத்தில் பேசாமலிருப்பதுதான் தலை சிறந்தது என்று பொதுக் கருத்து இருந்திருப்பதால்தான் ‘மௌனம்’ என்றால் ‘பேசாமலிருக்கிறது’ என்று ஆகிவிட்டிருக்கிறது…. Read More ›
லோக க்ஷேமம்/New Year Message from Mahaperiyava
Dear Readers, Wish you all and your family a very happy and prosperous new year….. I am glad to be connected with you all through this blog. Thanks for the immense support you all have been providing me throughout this… Read More ›
அனுஷ்டானங்கள், பூஜா….வெறும் சடங்கு அல்ல! – must read….
This is one of the common questions at are asked by several of our friends…. I see a lot of folks attend several vedantic lectures, follow some swmijis but they have not cared to do any anushtanams…they failed to understand… Read More ›
கார்த்திகைப் பெண்களின் பிள்ளை – முருகன் பற்றி பெரியவர்
பரமசிவனின் நேத்ராக்னியில் இருந்து வந்தவரே குமாரசுவாமி. அவர் ஞானாக்னியானாலும் இதயத்தில் குளிர்ந்தவர். ஏனென்றால் ரொம்ப ஜலசம்பந்தம் உள்ளவர். சரவணம் என்ற பொய்கையில் தான், சிவதேஜஸ் முருகனாக ரூபம் கொண்டது. அம்பாளே சரவணப் பொய்கை. அப்பா நெருப்பாக இருக்க, அம்மா நீராக இருந்தாள். ஜலரூபமான கங்கையும் அவருக்கு இன்னொரு மாதா. அதனால் முருகனை “காங்கேயன்’ என்று அழைத்து வழிபடுகிறோம்…. Read More ›
ஞானம் to ஆனந்தம்
நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒருநாள் நாம் ஆசைப்படும் வஸ்துகள் நம்மைவிட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜிநாமா செய்துவிட்டால், அத்ததனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனையாலும் நம்மைக் கட்டிப்போட்டுக்… Read More ›
Sri Sugi Sivam answers on women and vedic chanting…
பெண்கள் வேதமந்திரங்களைச் சொல்லக்கூடாது என்று சிலர் தடுக்கிறார்களே…? பெண்களை அவமானப்படுத்தும் முயற்சி இல்லையா இது…? பதில் சொல்கிறார் சுகி.சிவம். சம்ஸ்கிருதமோ,இந்து மதமோ பெண்களை விலக்கி வைக்கவில்லை. வேத காலத்திலேயே பெண் ரிஷிகள் இருந்திருக்கிறார்கள். பெண்கள் வேதம் ஓதுவதை சமூகம் ஏற்கவில்லை.காரணம்,வேதம் ஓதும்போது நாபியில் இருந்து ஒலி எழவேண்டும். நன்கு வாய் பிளந்து ஒலி-உச்சரிப்பு-தொனி குறையாது சொல்ல வேண்டும்.இப்படிச் செய்தால் குரல் மிக மிகக்… Read More ›
Cycle Pedal by Periyava – MUST READ
Thanks to Professor Sridhar for sending me this…. This article was written in 1947 that reflects the trend in which how vedic traditions were being forgotten in those days itself. If Periyava were to comment on today’s condition, not sure… Read More ›
Importance of Sumangali Puja
கலியுகத்திற்கு உகந்த பூஜை சுமங்கலி பூஜை. இப்பூஜையினால் கொடிய பாவங்களும் தோஷங்களும் விலகும். இப்பூஜையை பலரும் கூடி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறிய அளவிலாவது செய்ய வேண்டும் என்பது காஞ்சிப்பெரியவரின் விருப்பம். ஒரு சந்தர்ப்பத்தில் வயதான தம்பதியர், தட்டில் பழம், பூ, அம்பாளுக்கு பட்டுப் புடவை, ரவிக்கையோடு பெரியவரைக் காண காஞ்சிபுரம் வந்திருந்தார்கள். மாயவரத்தில்… Read More ›