Upanyasam

திலக தாரணம்

  அலக்ஷ்மீகரமானதற்கெல்லாம் பூர்ணகும்பம் வைத்துக் கூப்பிடுவதாக் இப்போது பல நடந்து வருவதில் இன்னொன்று, பெண்கள் முறையாகத் திலக தாரணம் பண்ணிக் கொள்ளாமலிருப்பது. கன்யாக் குழந்தைகளுக்கும் ஸுமங்கலிகளுக்கும் திலகம் இட்டுக் கொள்வதை அத்யாவச்யமான அலங்காரமாக நம் ஆசாரத்தில் விதித்திருக்கிறது. அது முகத்துக்கே ஒரு சோபையைக் கொடுப்பதோடு சுபமான சக்திகளை வரவழைத்துத் தருவது ‘ப்ரூகுடி’ என்ற புருவ மத்தியில்… Read More ›

ஆடை விஷயம்…

Last paragraph shows how much Periyava felt for these changing dress-culture among women. I don’t know what He would have said if He were in physical form in today’s world!!   பெண்மையை ரக்ஷிப்பதில் ஒரு முக்யமான அம்சத்தைச் சொல்ல வேண்டும். இது என்… Read More ›

Paramacharyar’s 3 Commandments

This is the English translation of my previous post “Maha Periyavalin 3  Kattalaigal” with more additional information. I. Perform Sandyavandanam 3 times daily. II. Do Sahasra Gayathri. III. Observe Ekadasi Upavasam. I. Sandyavandanam: It is a MUST that you do… Read More ›

ஆனைமுகனுக்கு தந்தம் தந்த மகாபெரியவா!

Thanks to Hinduism for the article வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரபா நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷு சர்வதா… கோயில் நகரம் எனப்படும் திருக்குடந்தையை, காசி க்ஷேத்திரத்தைவிட வீசம் அதிகம் கொண்ட தலம் என்று போற்றுவர். அதற்குக் காரணம், இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீபகவத் விநாயகர்! கும்பகோணம் மடத்துத் தெருவில், கிழக்கு… Read More ›

வேத மந்த்ரங்களுக்கு என்ன மதிப்பு?

Thanks to Meenakshidasan for FB posting… Quote from Periyava: “வாழ்க்கைன்னா, ஆயிரம் கஷ்ட நஷ்டம் வரத்தான் வரும். குடும்பம்ன்னா, சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும். பொறுமையா ஒர்த்தரோட ஒர்த்தர் அனுசரிச்சு போனா, எப்பேர்ப்பட்ட ப்ராப்ளத்தையும் ஈஸியா solve பண்ணலாம். அல்ப விஷயத்துக்கெல்லாம் பெரிய சண்டையைப் போட்டுண்டு, விவாஹரத்து பண்ணிக்கறதுக்கா, இத்தனை செலவழிச்சு கல்யாணம்… Read More ›

Pithanin Koothu!

Thanks to Shri Kumar Ramanathan for posting this in FB….. Om Nama Shivaya! “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமின்சிரிப்பும் பனித்தசடையும் பவளம் போல்மேனியிற் பால்வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் கானப்பெற்றால் மனிததப் பிறவியும் வேண்டுவதேயிந்த மானிலத்தே” நாவுக்கரசர் ஆடலரசன் எம்பிரான் நடராஜப்பெருமானின் ஆடலை வியந்து இவ்வாறு பாடியிருக்கிறார். பஞ்ச பூதங்களுக்கும்… Read More ›

அம்மா – தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்திரம்

தாயன்பைப்போலக் கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்குமே காண முடியவில்லை. பிள்ளை எப்படி இருந்தாலும், தன் அன்பை பிரதிபலிக்காவிட்டாலும்கூட, தாயாராகப்பட்டவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் பூரணமான அன்பைச் செலுத்துக் கொண்டேயிருக்கிறாள். பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்று இதைத்தான் சொல்லுகிறோம். தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்திரம் என்று அம்பாளிடமே நம் குறைகளைச்… Read More ›

பரோபகாரம்

மெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம், காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், “நிதி” என்று வரும்போதுதான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்! “காஞ்சிபுரம் காமாக்ஷிக்கு..ன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே! இங்க வந்து யாசகம் கேக்கணுமா என்ன?” “அவனவன் சோத்துக்கு வழி இல்லாம திண்டாடிண்டுருக்கான்…….அம்பாளுக்கு பாசமாம், அங்குசமாம்” மக்கள் சேவையே மகேசன் சேவை…ஆஸ்பத்திரி, பள்ளிக் கூடம், அனாதை… Read More ›

What is anugraham?

We all complain often – actually all the time that we don’t have anugraham of iswaran. In our case, we couldn’t ask the question to Periyava – but this paati asked that question and that Parabrahmam speaks – listen.. After… Read More ›

பெண்ணினத்தைப் பழிவாங்குவது

  அவர்களுடைய உக்ரம் பொது ஸமூஹம் முழுதையும் பாதிக்கத்தான் செய்கிறது என்றாலும், அந்த ஸமூஹத்திலும் குறிப்பாகப் பெண்களை வஞ்சம் தீர்த்துக் கொள்கிற மாதிரியே அநேகம் நடப்பதையும் கவனிக்க வேண்டும். அப்படிக் கவனித்தால் நான் சொல்கிற காரணம் – இன்றைய புருஷ வர்க்கத்தின் அடங்காப்பிடாரித்தனம் ஸ்த்ரீகள் அடக்கத்தை விடுவதன் ‘ரியாக்க்ஷன்’தான் என்ற காரணம் -பைத்தியக்காரத்தனமானதில்லை என்று ஒப்புக்… Read More ›

ஸ்த்ரீ-புருஷ ‘ஈகாலஜி’!

Last para is the real punch-line message.Previous two paragraphs are typical Periyava’s messaging style! ஆண்மை-பெண்மைகளுக்கிடையே போட்டியே இல்லை; அவை ஒன்றுக்கொன்று complementary – யாகப் பரஸ்பரம் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டியவைகளே, ஒன்றுக்கொன்று ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக் கொண்டு போக வேண்டியவை. ஒன்றாகக் கலந்துவிட்டால் இரண்டின் ரூபமும் போய்விடுமாதலால் அப்படிப் பண்ணக்கூடாது…. Read More ›