Jaya Jaya Sankara Hara Sankara – In this Navarathri we are dedicating these three days to Mahalakshmi. Here is what Sri Periyava says about Mahalakshmi in Deivathin Kural. Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan Mama of the translation…. Read More ›
Deivathin Kural
Periyava Golden Quotes-359
லோகத்தில் சிலபேர் ஏன் ரொம்பக் கஷ்டப்படுகிறார்கள் என்றால், மற்றவர்கள் அவர்களுக்குப் பரோபகாரம் செய்கிறார்களா என்று பார்ப்பதற்காகத்தான் ஈஸ்வரன் இப்படிப் பரீக்ஷை பண்ணுகிறான் என்று சொல்வதுண்டு. ‘அவனவன் தன் கர்மாவுக்காகக் கஷ்டப்படுகிறான்; நாம் உதவி பண்ணினாலுங்கூட அவன் பலன் அடைய முடியாதபடி கர்மா குறுக்கே நிற்கலாம்’ என்பதும் வாஸ்தவம்தான். ஆனால், நம் உபகாரத்தால் அவர் கர்மா… Read More ›
Navarathri Navarasam-Mother Goddess (Gems from Deivathin Kural)
Jaya Jaya Sankara – Another Navarathri Special from Deivathin Kural! Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan Mama for the translation. Ram Ram அன்னைத் தெய்வம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஒளவைப் பாட்டி சொல்லியிருக்கிறாள். இரண்டு முன்னறி தெய்வங்களிலும் முன்னதாக ‘அன்னை’யைச் சொல்லியிருக்கிறாள்…. Read More ›
Periyava Golden Quotes-358
அநாதையாக ஒருவன் செத்துப்போனதாகத் தெரிந்தால், அவன் என்ன ஜாதியாக இருந்தாலும், தீண்டாதவனாக இருந்தாலும், அவனுடைய குலாசாரப்படி, அவனுடைய குலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு, யதோக்தமாக ஸம்ஸ்காரம் செய்வதற்குப் பொருளுதவி பண்ண வேண்டும். இதற்காகப் பலர் சேர்ந்து பணம் போட்டு மனஸாரப் பணி புரிய வேண்டும். ஏகதேசமாகச் செய்ய சக்தியுள்ள தனிகர்கள் இதைப் பெரிய தர்மம் என்று புரிந்துகொண்டு… Read More ›
Navarathri Navarasam-Devi’s of Navarathri (Gems from Deivathin Kural)
Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava on Navathrathi Dev’s in Deivathin Kural. Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan Mama for the great translation. Ram Ram நவராத்திரி நாயகியர் நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசுவரியையும், மகாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும்… Read More ›
Periyava Golden Quotes-357
தர்மத்தை நமக்கெல்லாம் நடத்திக்காட்ட வந்த ஸ்ரீராமசந்த்ரமூர்த்தியே இந்த ப்ரேத ஸம்ஸ்காரத்தை விசேஷமாகச் செய்து காட்டியிருக்கிறார். ஜடாயு மாதிரியான ஒரு பக்ஷிக்குக்கூட அவரே ஸம்ஸ்காரம் செய்திருக்கிறார். அதுமட்டுமில்லை, வாலியையும் பரம வைரியான ராவணனையுங்கூட அவர் வதைத்தவுடன் அங்கதனையும் விபீஷணனையும் கொண்டு அவர்களுக்கு ஒரு குறைவுமில்லாமல் தஹனம் பண்ணச் செய்திருக்கிறார். ஏனென்றால் அந்த சரீரங்களுக்குள் இருந்த மனஸ்தான் அவற்றை… Read More ›
Periyava Golden Quotes-356
Jaya Jaya Sankara Hara Hara Sankara – ‘Anantha Pretha Samskaram’ is the ‘Aswamedha Yagnam’ as emphatically told by Sri Periyava below. I had the great privilege of connecting with him and he is a very nice person to talk to. For devotees who… Read More ›
45. Gems from Deivathin Kural-Adwaitham-Dwaitham / Buddhism = Adwaitham
Jaya Jaya Sankara Hara Hara Sankara – We talk about complex philosophies explained in simpler terms; here Sri Periyava gives us a master class with the basics of Maths (+, -, *, and /) to explain some greatest philosophies. Anatha Jaya Jaya… Read More ›
Periyava Golden Quotes-355
வெறும் யஜ்ஞம் என்றால் அதற்கென புத்ர ப்ராப்தி, தன லாபம், பதவி, ஸ்வர்க வாஸம் மாதிரியான பலன்கள்தான் உண்டு. இந்தப் பலன்களோடு, இவற்றைவிட முக்யமாக, அநேகக் கட்டுப்பாடுகளோடும், ஐகாக்ரியத்தோடும் (One – Pointed concentration) ஒரு யாகத்தைச் செய்வதால் “சித்த சுத்தி” என்கிற மஹா பெரிய பலனும் ஏற்படுகிறது. ஒரு யாகம் அம்பாள் ஆராதனையாகிற… Read More ›
Vinayagar Agaval – Part 21
விநாயகர் அகவல் – பாகம் 21 ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம். 37. இடைபிங் கலையின் எழுத்தறிவித்து 38. கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி பதவுரை: இடை – இடை நாடிக்குரிய ஓரெழுத்து மந்திரத்தையும் பிங்கலையின் எழுத்தறிவித்து – பிங்கலை நாடிக்குரிய மந்திரத்தையும் எனக்கு உபதேசித்து அருளி சுழுமுனை… Read More ›
Periyava Golden Quotes-354
இந்தக் காலத்தில் இருக்கிற நாமெல்லோரும் அஸ்வமேத யாகம் செய்ய முடியுமா? ‘இதென்ன கேள்வி? ஸ்வாமிகள் சரியாகத்தான் பேசுகிறாரா?’ என்று தோன்றும். ‘இந்தக் காலத்திலாவது? அஸ்வமேதமாவது? பழைய காலத்திலேயே க்ஷத்ரிய வர்ணத்தில் பிறந்த மஹாராஜாக்கள் இரண்டொருத்தர் தான் அஸ்வமேதம் செய்ய முடிந்திருக்கிறது. நம்மில் யாரவது அஸ்வமேதம் செய்ய முடியுமா என்று கேட்காமல் (இப்படிக் கேட்டாலே அஸம்பாவிதம்தான்!)… Read More ›
Periyava Golden Quotes-353
Jaya Jaya Sankara Hara Hara Sankara – Let’s keep this Periyava upadesam always in our minds, ensure we do not fail our duty and pass on our ‘Paabam’ to Periyava. That will be the most terrible thing to do! Ram… Read More ›
Periyava Golden Quotes-352
முன்னெல்லாம் ஆஸ்பத்திரியிலோ, ஜெயிலிலோ அல்லது நடுத்தெரு ஒன்றிலோ ஒரு ஹிந்து அநாதை செத்துப் போனான் என்றால், எடுத்து ஸம்ஸ்காரம் செய்ய எந்த ஏற்பாடும் இல்லாமல் இருந்தது. இப்போது கூட அநேக ஊர்களில் இப்படித்தான் இருக்கிறது. ஆஸ்பத்திரிக்காரர்களே போஸ்ட் மார்டம் பண்ணி, ஆராய்ச்சிக்காகப் பண்ண வேண்டியதைப் பண்ணிப் புதைத்துவிடுவது, முனிஸிபாலிடி அல்லது பஞ்சாயத்துக்காரர்கள் கொண்டு போய்ப் புதைத்து… Read More ›
Vinayagar Agaval-Part 20
விநாயகர் அகவல் – பாகம் 20 ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம். 35. ஆறாதாரத்து அங்குச நிலையும் 36. பேறா நிருத்திப் பேச்சுரை அறுத்தே பதவுரை: ஆறு ஆதாரத்து – ஆறு ஆதாரங்களில் அங்குச நிலையும் – அங்குசம் போன்ற நிலையும் பேறா நிறுத்தி – நிலை பெயரால்… Read More ›
44. Gems from Deivathin Kural-Adwaitham-Remedy for Sorrows
Jaya Jaya Sankara – What is the “true” remedy for our sorrows? Keep quite and do Bhagawath Dhyanam & Nama Japam. Sri Periyava explains delightfully! Anatha Jaya Jaya Sankara to Smt. Priya Krishnan for the translation. Ram Ram துக்க பரிகாரம் ஒருவனுக்கு… Read More ›
Periyava Golden Quotes-351
உறவுக்காரர்கள் என்றால் அபர கார்யம் ஏதோ ஒரு தினுஸில் செய்து விடுகிறோம். செய்வதில் குறையிருக்கலாம். ஆனால் அடியோடு செய்யாமலே விடுவதில்லை அமாவாஸைத் தர்ப்பணம், ச்ராத்தம் முதலியவற்றை நிறுத்திவிட்டவர்களாக இருந்தாலும், ஹிந்துக்களாகப் பிறந்தவர்களில் நாஸ்திகர்களைத் தவிர எவரும் பந்துக்களுக்கு ப்ரேத ஸம்ஸ்காரம் (அவரவர் குலாசாரப்படி தஹனமோ, அடக்கமோ) செய்ய மட்டும் தவறுவதில்லை. ஸரி, உறவுக்காரர்கள் இல்லாமல்… Read More ›
Periyava Golden Quotes-350
மற்ற வேள்விகளை, இஷ்டிகளை ஒரு ஜீவன், தானே பண்ணுகிறான். ஆனால் செத்துப்போன பிறகு உடம்பை பகவானுக்குக் கொடுக்கிற இந்த அந்திய ‘இஷ்டி’யை அவன் பண்ண முடியாது. மற்ற ஸம்ஸ்காரங்களைப் பண்ணுவதும், பண்ணாததும், அதனால் புண்ய பாபங்களை ஸம்பாதிப்பதும் அந்தந்த ஜீவனுடைய கார்யந்தான். இவற்றில் மற்றவர்களுக்கு பொறுப்பு இல்லை. ஆனால் ப்ரேத ஸம்ஸ்காரம் மற்றவர்களே செய்ய வேண்டியது… Read More ›
Periyava Golden Quotes-349
சைவ ஸித்தாந்தத்தில் ஈஸ்வரன்தான் ஜீவனுக்குத் தநு, கரண, புவன, போகங்களைத் தருகிறான் என்பார்கள். லோகத்தை (புவனத்தை) படைத்து, அதிலுள்ள போகங்களை அநுபவிப்பதற்காகவே மநுஷ்ய சரீரத்தை (தநுவை) ஸ்ருஷ்டி செய்து அதில் கரணங்கள் என்ற இந்திரியங்களை அவன் வைத்திருக்கிறான். கர்மாவைத் தீர்த்துக் கொள்ளும்வரை போகங்களை அநுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று இப்படி வைத்திருக்கிறான். எனவே அவனுடைய பிரஸாதமான… Read More ›
43. Gems from Deivathin Kural-Adwaitham-Yogi
Jaya Jaya Sankara Hara Hara Sankara – An outstanding chapter where Parameswara gives the definition of a Yogi. Based on these definitions we can determine the qualities of a Yogi. Anantha Jaya Jaya Sankara to Smt. Rashmi Shekar, our sathsang… Read More ›
Periyava Golden Quotes-348
ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான் வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே! ஒருவன் சரீரத்தைக் கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத் தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான்… Read More ›