Author Archives
-
மங்கள நீராடிடும் போது மெதுவாய் மூழ்கியே எழுந்திடும் போது பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
-
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
-
இல்லை என்றே எண்ண வேண்டாம் இங்கே தானின்னும் இருக்கின்றேன் எங்கே என்றே தேட வேண்டாம் உன்கண் முன்தான் இருக்கின்றேன்
-
ஞான ஒளிநோக்காய் நோகிடும் போது பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
-
“பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது”
-
Raajaadhi raajam jagadguru roopam kaamakoti roopam
-
“ஆதி சேஷனாட்டம் புஸ் புஸ்னு சீறறயே!”
இடம்-குமபகோணம்ஸ்ரீமடம். ஸ்ரீஐயன் அனைவருக்கும் தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்தார். சேஷீ பாட்டி வேகமாக உளளேவந்தார். (சேஷீபாட்டி சிறிய அறிமுகம்.பாட்டி தனது 22வது வயதில் வைதவ்யத்தை அடைந்துவிட்டார். அவருக்கு 2குமாரர்கள்.மூத்த குமாரரான ஸ்ரீக்ருஷ்ண மூர்த்தி அவர்கள் கடுமையான ராஜபிளவையால் பாதிக்கப்பட்டு ஸ்ரீரமணர் பாதத்தை அடைந்துவிட்டார்.பாட்டிக்கு தாங்காத புத்ரசோகம் அதோடு2ஆம் குமாரர் சகோதரரின் பிரிவால் விரக்தி மேலிட்டு குடும்ப வாழ்க்கையே வேண்டாமென… Read More ›