Author Archives

  • Periyava Golden Quotes-39

    நாம் உலக ரீதியாக பயன் பெறுவதற்காக கடவுளிடம் பக்தி செலுத்தினால், அது பக்தியாகாது. பண்டமாற்று வியாபாரமாகும். நம்முடைய ஆன்மீக உயர்வுக்காக பக்தி செலுத்தினால், ஒரு நதி சமுத்திரத்தை அண்டும் போது அதன் ஓசையும், வேகமும் அடங்கி சாந்தப்படுவதைப் போல நாமும் சாந்தியை பெறுவோம். தனக்கு வெளியிலே, தன்னைத் தவிர ஒன்று இருப்பதாகக் கருதி, ஆனந்தத்தை தேடி… Read More ›

  • Periyava Golden Quotes-38

    உலகத்தில் பாவம் பண்ணாமல் இருக்கிறவன் யாராவது உண்டா என்றால் குழந்தை அல்லது பைத்தியக்காரன்தான். ஞானிகளின் உயர்ந்த நிலைக்கு உதாரணம் ‘பாலோன்மத்தவத்’ என்று சொல்லுவார்கள். பாலன் என்றால் குழந்தை. உன்மத்தன் என்றால் பைத்தியம். உன்மாதம் என்றால் தலைக்கு மேலே ஏறிப் போகிற பித்தம். உன்மாதத்தை உடையவன் உன்மத்தன். ஈசுவரனுக்கு ‘உன்மத்தசேகரன்’ என்று பெயர். உன்மத்தம் என்றால் ஊமத்தம்… Read More ›

  • Periyava Golden Quotes-37

    நமக்கு ரொம்பப் ப்ரியம் குழந்தைகளிடம்தான். குழந்தையும் தெய்வமும் கொண்டாடுகிற இடத்தில் தான் என்று சொல்வது உண்டு. குழந்தைக்கு அறிவு வளராததனால் காமக் குரோதங்கள் இல்லாமல் இருக்கிறது. அவற்றுக்குக் கோபம் வரும். அழுகை வரும். உடனே இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் சிரிக்கும்.விளையாடும்.அழுகை, கோபம் எல்லாம் குழந்தைக்கு வேர் ஊன்றுவது இல்லை. அடுத்த க்ஷணம் சந்தோஷமாக விளையாட ஆரம்பித்து விடும்…. Read More ›

  • Periyava Jayanthi Homam-Few More Rare Pictures

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – Thanks to Shri Renganathan for sharing a few more rare pictures of Sri Periyava and other Bhagawans from Periyava Jayanthi Homam.  The images are circled with a note next to it. Please zoom… Read More ›

  • Periyava Golden Quotes-36

    தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, கொசு, மரம், நீர்வாழ் – நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனதிலிருந்து அன்பு, ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிராகாசிக்க வேண்டும். இந்த உத்தம்மான சிந்தனையில் தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்வகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். –… Read More ›

  • A Rare Picture-Sri Periyava Silhouette in Homam

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – A very rare picture of Sri Periyava’s Silhouette from Orirukkai Maha Kumbabishekam homam. It is our Purva Janma Sukrutham to see Periyava in this form! Ram Ram  

  • Periyava Golden Quotes-35

    மோக்ஷம் என்பது செத்துப் போன பிறகு வேறு எந்த லோகத்திற்கோ போய் அனுபவிப்பது அல்ல. கை கண்ட பலனாக இந்த உலகில் இருக்கும் போதே நமக்குக் கிடைக்க வேண்டும். நல்லது செய்தால் நல்லது விளையும். இப்போதெல்லாம் கஷ்டம், சுகம் என்று அழுது கொண்டு இருந்து விட்டு செத்துப் போன பின் மோக்ஷம் கிடைக்கிறது என்பதில் பிரயோஜனம்… Read More ›

  • Periyava Golden Quotes-34

      கடவுள் நாமத்தை விடாமல் உச்சரிக்க நாவைப் பழக்கப்படுத்த வேண்டும். நாம் விழிப்பு நிலையில் இருக்கும் போது எதை நினைக்கிறோமோ அதையே நாம் கனவில் பார்க்கிறோம். அது போலவே விடாமல் கடவுள் நாமத்தை எப்பொழுதும், எந்த சூழ்நிலையிலும் உச்சரித்துக் கொண்டிருந்தால் மரணத் தருவாயில் தானாகவே கடவுளை அழைக்க முடியும். இல்லையேல் மரணத் தருவாயில் கடவுளை நினைவு… Read More ›

  • Sri Periyava Snanam – A Rare Video

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – A rare three minute video clip on Sri Periyava Saakshaath Parameswara Snanam. Enjoy! Ram Ram

  • Periyava Golden Quotes-33

    உடற்பயிற்சிகள் தேகத்தின் தசைகளை வலுவாக்குவது போல் அடிக்கடி மந்திரங்களை உச்சரிப்பது நம்முடைய நரம்பு, நாடிகளை, பலம் பெறச் செய்கிறது. இதனால் சித்தம் சுத்தி பெற்று, நம்முள் கடவுள் தங்கும் இடம் தூய்மை பெறுகிறது. நடத்தையாலும், ஆசார அனுஷ்டானங்களாலும் தகுதி பெற்றவர்கள் மந்திரங்களை அறிந்து அவைகளைப் பயனுள்ள வகையில் உபயோகிக்கவும், காப்பாற்றவும் முடியும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர… Read More ›

  • Deepavali Dhamaka-Inteview of renowned artist Shri.Maniam Selvam

      Jaya Jaya Shankara Hara Hara Shankara – This amazing incident is about the picture in this post published in Kalki Deepavali edition 1961. Ram Ram Source : THE HINDU dated 23rd Feb 2012, Kanchi Periyava forum Renowned Artist Sri… Read More ›

  • Periyava Golden Quotes-32

    ரிஷிகள் தாங்கள் செய்த தவங்களின் பலனை மக்களுக்கு கொடுத்த இடங்களே கோயில்களும், தீர்த்தங்களும். தவம் செய்ய சக்தி இல்லாதவர்களும் பாவத்தை தொலைக்க வருபவர்களும் இக்கோவில்களுக்கு யாத்திரை செய்வதாலும் இத்தீர்த்தங்களில் முழுகுவதிலும் தாங்கள் புனிதமடைவதுடன் மிகவும் புண்ணிய சாலிகளாகவும் ஆகின்றனர். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்   Rishis gave the results of… Read More ›

  • Pradosham Special-Rare Collection of Sri Periyava Items

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – Very happy to share this 5 min video of Periyava and Padhuka darshan. Periyava sirpam is thathroopam (very real) and one can feel Sri Periyava directly looking into our eyes. We also get to… Read More ›

  • Periyava Golden Quotes-31

    காயத்ரி என்னும் வார்த்தைக்கு எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது என்பது அர்த்தம். கானம் பண்ணுவது என்பது ப்ரேமையுடனும் பக்தியுடனும் உச்சரிப்பதாகும். யார் தன்னைப் பயபக்தியுடனும், ப்ரேமையுடனும் உச்சாரணம் செய்கிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரக்ஷிக்கும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் The meaning of the word Gayathri means… Read More ›

  • Deepavali Dhamaka-The True Message of Deepavali!

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – What an amazing message behind this great festival! Bhooma Devi prays, “Even if my son dies and I suffer, the whole world should be happy (Loka Kshemam)”. Who will have this magnanimous thought?… Read More ›

  • Periyava Golden Quotes-30

    ஒரு பிறவியில் செய்த பாவத்தை மற்றொரு பிறவியில் தீர்த்துக் கொள்ளட்டும் என்பதற்காக, ஈஸ்வரன் கருணையுடன் மறுபடியும் பிறவியைத் தருகிறான்.  – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்  Ishwara gives us another Janma with abundant grace so we can do Punniya Karma and get rid of all our… Read More ›

  • Important-Sri Periyava’s Deepavali Message-Do Three Snanams & Tharpanam

                                        Jaya Jaya Shankara Hara Hara Shankara – Wishing you all and your families a Very Happy and Prosperous Deepavali. Sri Periyava with… Read More ›

  • Periyava Golden Quotes-29

    நாம் நல்லது பண்ணிக் கொண்டு போனால் ஈஸ்வரன் நமக்கும் கை கொடுப்பார். அவர் தான் நமக்கு கை கொடுக்கிறார். கால் கொடுக்கிறார். கண் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ஆலோசிப்பதற்குப் புத்தியும் கொடுத்திருக்கிறார். இந்த சக்தியும் புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான ஸத்காரியம் செய்ய வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்   If we continue… Read More ›

  • Periyava Golden Quotes-28

    நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு, பயமின்றி அன்புடன் சாமான்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷ தர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய… Read More ›

  • Periyava Golden Quotes-27

    வியாதி வந்த பின்பு மருந்து சாப்பிட்டுப் போக்கிக் கொள்ளுவதை விட வராமலே தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு உபவாஸம் ஒரு பத்தியம், மிகவும் கீழான இடத்தில் மனதை வைத்தால் கீழான பைத்தியம் உண்டாகிறது. மேலான இடத்தில் வைத்தால் மேலான பிரம்மவித்தாக ஆகிறோம். ஆகையால் ஈசுவர சரணாவிந்தத்தைப் பிடித்தால் நமக்கு அப்படிப்பட்ட உயர்ந்த நிலை உண்டாகும். –… Read More ›