இன்னிக்கு ரத சப்தமி. சூர்ய பகவான் ப்ரத்யக்ஷ தெய்வம். அவரை வழிபட இன்று உகந்த நாள்.
அவர் பேர்ல ‘நமஸ்ஸவித்ரே’ இந்த ஸ்லோகத்தை தினம் சொல்லி சந்த்யாவந்தனம் முடிவில் நமஸ்காரம் பண்ணுவோம். எல்லாரும் சொல்லலாம். அந்த ஸ்லோகத்தின் ஒலிப்பதிவை உங்களோட பகிர்ந்து கொள்கிறேன் – நமஸ்ஸவித்ரே ஜகதேகசக்ஷுஷே(Audio link of the slokam namassavithre)
नमस्सवित्रे जगदेक-चक्षुसे जगत्प्रसूति-स्थिति-नाशहेतवे ।
त्रयीमयाय-त्रिगुणात्म-धारिणे विरिञ्चि-नारायण-शंकरात्मने ।।
ध्येय: सदा सवितृ-मण्डल-मध्यवर्ती नारायण: सरसिजाऽसन सन्निविष्ट:।
केयूरवान् मकर-कुण्डलवान् किरीटी हारी हिरण्यमयवपु: धृत शंख-चक्र:।।
शङ्खचक्र-गादापाणे द्वारका-निलयाच्युत ।
गोविन्द पुण्डरीकाक्ष रक्ष मां शरणागतम् ।।
आकाशात् पतितं तोयं यथा गच्छति सागरम् ।
सर्वदेवनमस्कारः केशवं प्रतिगच्छति ।।
மூக பஞ்சசதில சூர்ய பகவானை பற்றி வரும் ஸ்லோகங்கள் நிறைய இருக்கு. காமாக்ஷி அம்பாள் பெருமையை சொல்லும்போதே சூர்ய பகவானுடைய பெருமையும் அதில் வந்து விடுகிறது. அவற்றில் சில ஸ்லோகங்களின் பொருளுரை இணைப்பை இங்கே பகிர்ந்துள்ளேன்.
Categories: Upanyasam
Leave a Reply