தேஹமாகிற ஆலயத்திற்கு புண்ணியாஹவாசனம்

ஆதிஆச்சார்யாள் அருளிய சிவானந்தலஹரி சிவ ஸ்தோத்திரங்களில் தலைசிறந்தது. பக்தி சாஸ்திரத்திற்கு இது ஒரு லக்ஷண கிரந்தமாக அமைந்துள்ளது. இந்த ஸ்தோத்திரத்தில் இருந்து சில ஸ்லோகங்களின் பொருளை பகிர்ந்து கொள்கிறேன். கேட்டு சிவானந்தலஹரியில் மூழ்கி மகிழுங்கள்.

சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை – தேஹமாகிற ஆலயத்திற்கு புண்ணியாஹவாசனம்



Categories: Upanyasam

Tags: ,

1 reply

  1. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM

Leave a Reply

%d bloggers like this: