mahaperiyavaa.blog
Periyava Golden Quotes-487
ஆத்மாபிவிருத்தியில் ஓரளவுக்கு மேலே போகப்போக மனஸின் ஒருமுக தியானத்துக்கு வாக்கு, கார்யம் ஆகியவையே இடைஞ்சலாகத்தான் ஆகும். கார்யம் ஸ்தோத்ரம், மந்திரம் எல்லாமே அப்போது நின்று போய்விடும். ஆனால் இது தானா…