Jaya Jaya Shankara Hara Hara Shankara – It’s my pleasure to share with you this magnificent 6 minute upanyasam by Guruji Gopalavallidasar on our Adi Aacharyal and Sri Periyava on the occasion of Sri Sankara Jayanthi. There are a lot of takeaway’s in this short 6 min. message. Enjoy! Ram Ram
Categories: Audio Content, Devotee Experiences
Very Nice.Thanks Sai
அந்தணனாய் பிறந்த நான் தலை குனிந்தேன்
சொல்லும் சுலோகம் அர்த்தம் புரியாமல் .
அன்றொரு நாள் மாற்றப்பட்டேன் காமரூப
க்ஷேத்திரம் என்ற குவாஹாட்டி நகரத்திற்கு .
நன்மக்கள் சஹவாசம் நன்றாக கூடிடவே
சனிதோறும் ஒவ்வொரு வீட்டில் வைத்து
அச்சுதனின் ஆயிரம் நாமாக்கள் பாராயணம்
செய்து வந்தோம் கூட்டத்தோடு கூட்டமாக .
தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தை
புரட்டி பார்க்கும் தருணம் கிடைக்க, புரட்டிப்
போடப்பட்டேன், புடம் போட்ட தங்கமானேன்
தெய்வத்தின் ‘குரல்’ தானே , குறளாக மாறியதே .
சஹஸ்ரநாம பாராயணம் செய்த பயன்,
லக்ஷ லக்ஷ வாக்யங்கள் பொருள் அறியும்
தன்மை பெற்றேன் தெய்வம் தந்த ‘குரளாலே’,
எளிமையும் பக்தியும் அடக்கமும் நிறைந்ததது.
This one is also good
JAYA JAYA SANKARA HARA HARA SANKARA
கரத்தினால் வணங்குவோம்
சங்கரனை, ஆதி சங்கரனை !
மரத்தை அறுக்கும் அரத்தைப்போல்
அறுப்பானே நம் அறியாமையை !!
உரம் வாய்ந்த மரம் போல் வளர்ந்ததே அவன்
அறிவுரை , அத்வைத ரத்தினப்பேழை !
சண்டாளனிடமும் சிவசங்கரனைக்கண்டு
துதித்த வினயமூர்த்தி அவனன்றோ ?
ஏ மானிடனே ! கர்வம் கொள்ளாதே !
பற்றுக பற்றற்றவன் பற்றினை !!
wordings are nicely fitted.
Thanks, Thanks a lot Sai. Excellent speech.Today only I really understood how to pray and tell our desires to our Gurus.
Thank You sai and to Shri Guruji Gopalavallidasar and to the unknown Archagar too.